வீக்கம் குறைய
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எருக்கன் பழுப்பு இலையைக் கொண்டு வந்து வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
சத்திசாரணை வேரை எடுத்து நன்கு அலசி பின்பு காயவைத்து பொடி செய்து அதில் அரைகிராம் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் குறையும்.
சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...
செவ்வந்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் சுளுக்கு, வீக்கம்...
சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப்...
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும்.
கருநொச்சி இலைகளை பிழிந்து சாறு எடுத்து சம அளவு சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தொண்டை வீக்கம் மேல்...
பப்பாளி இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை குறையும்.
பிரண்டையை நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது பற்று...
நாய்வேளை வேரை கரிசலாங்கண்ணி சாற்றை விட்டு அரைத்து அதனுடன் பால் கலந்து கால், கை போன்ற வீக்கம் இருக்கும் இடங்களில் தடவி...