சுளுக்கு குறைய

செவ்வ‌ந்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒத்த‌டம் கொடுத்து வந்தால் சுளுக்கு, வீக்கம் குறையும்.

Show Buttons
Hide Buttons