சுவாசம்

December 27, 2012

இருமல் குறைய

உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில்  படுக்க போகும்...

Read More
December 27, 2012

இருமல் குறைய

ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த...

Read More
December 27, 2012

வறட்டு இருமல் குறைய

செந்தாமரைப்பூவுடைய இதழ்களை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரவு வைத்திருந்து, பின்பு அந்த தண்ணீரை காலையில் வடிகட்டி...

Read More
December 27, 2012

இருமல் குறைய

சிற்றரத்தை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இருமலும் குறையும்

Read More
December 27, 2012

இருமல் குறைய

இண்டு வேர், தூதுவளை வேர், சுக்கு, திப்பிலி, வெந்தயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு  சுண்டக்காய்ச்சி...

Read More
Show Buttons
Hide Buttons