வாந்தியில் ரத்தம் வருதல் குறைய
மந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து...
வாழ்வியல் வழிகாட்டி
மந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து...
துத்தி பூவை காய வைத்து பொடி செய்து கற்கண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்.
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டு அதைத் தினமும் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நிங்கும்.
ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி...
இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமான அளவு கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.