சமையல் குறிப்பு

January 29, 2013

பூரி நமத்து போகாமல் இருக்க

பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.

Read More
January 29, 2013

உப்புமா வாசனையாக இருக்க

அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.

Read More
January 29, 2013

கத்தரிக்காய் கறி கருப்பாகாமல் இருக்க

கத்தரிக்காய் எண்ணெய் கறிக்கு வதக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டி தயிரை அதில் விட்டால் கத்தரிக்காய் கருப்பாக ஆகாமல் இருக்கும்.

Read More
January 29, 2013

சாம்பார் மணமாக இருக்க

சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons