சமையல் குறிப்பு

January 30, 2013

சப்பாத்தி, பூரி சுவை அதிகமாக

கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...

Read More
January 29, 2013

கத்தரிக்காய் கூட்டு சுவையாய் இருக்க

கத்தரிக்காய் கூட்டு அல்லது பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கம...

Read More
January 29, 2013

சாதம் குழையாமல் இருக்க

புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.

Read More
January 29, 2013

அதிரசம் கடிப்பதற்கு மெதுவாக இருக்க

அதிரசம் கடிப்பதற்கு கரடு முரடாக இருந்தால் இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கடிப்பதற்கு மெதுவாக இருக்கும்.

Read More
January 29, 2013

ரவா லட்டு வாசனையாக இருக்க

ரவா லட்டு செய்யும் போது கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக வரும். வாசனையாகவும் இருக்கும்.

Read More
January 29, 2013

உளுந்த வடை மெத்தென்று வர

உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து வடை தட்டினால் புஷ்…புஷ்.. என்று வடை ஜோராக இருக்கும்.

Read More
January 29, 2013

அப்பளம் சுவையாக இருக்க

அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons