அதிக தாகம் குறைய
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
வாழ்வியல் வழிகாட்டி
ஏலக்காய், வெல்லம், இஞ்சி இம்மூன்றையும் அளவாக எடுத்து பொடி செய்து 25 கிராம் எடுத்து 200 மிலி பாலுடன் கலந்து வடிகட்டி...
கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாக சுரம் நீங்கும்.
இந்த நோயின் முதல் அறிகுறி குழந்தையின் காது பின்புறம் தோன்றும் வீக்கம் தான்.லேசான சுரமும் இருக்கும். குழந்தை ஆகாரம் சாப்பிட முடியாமல்...
பேராமுட்டி வேரை இடித்து நீரில் போட்டு காய்ச்சி இருவேளை குடித்து வந்தால் காய்ச்சலினால் ஏற்படும் தாகம் குறையும்.
சிறுகுறிஞ்சா இலை மற்றும் கொடி 50 கிராம், திரிகடுகு 10 கிராம் இரண்டையும் வகைக்கு எடுத்து நன்கு சிதைத்து அரைலிட்டர் தண்ணீரில்...
அகத்தி மரப்பட்டையையும்,அகத்தி வேர்ப்பட்டையையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு...
நெல்லிக்காய், மோர் இரண்டையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகம் குறையும்.
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.