சிலந்திபுண்கள் குணமாக

நாயுருவி செடியின் இலையையும், மலை வேம்பின் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறேடுக்கவும்.இச்சாற்றை துணியில் நனைத்து சிலந்தி கடித்த புண்கள் மீது போட்டு வர குணமாகும்.

Show Buttons
Hide Buttons