நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும். →
எள்ளுப்புண்ணாக்கு ஒருக்கைப்பிடி அளவு, கருப்பட்டி ஒரு கைப்பிடி அளவு இரண்டையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றைக் கலந்து அதற்கு சமமாக நல்லெண்ணெய்யை ஊற்றி உரலில் இடிக்கவும். பின்பு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும்.தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு உருண்டையை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது →
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு இரண்டு கற்பூரம் – பெரிய நெல்லிக்காய் அளவு இரும்பு சட்டியில் வேப்பெண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் அதில் மயிலிறகுகளை போடவும். மயிலிறகு முழுவதும் கரைய வேண்டும்.பின்பு தேன் மெழுகைப் போட்டு சிறிது நேரம் கிண்டவும். →
வாய் விளங்கத்தையும், புரசவிதையையும் பொடியாக்கி அதனுடன் நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து வெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் இளமையுடன் வாழலாம். →
கீழாநெல்லி செடிகளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து மூன்று வேளை காலை,பகல், இரவு என நெல்லிக்காய் அளவு அரித்து விழுதை விழுங்கி தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து 12 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்குறியில் வரும் சிறு கொப்புளங்கள் குணமாகும். →
தான்றிக்காய், கடுக்காய்,நெல்லிக்காய் ஆகியவற்றை பொடி செய்து 10 கிராம் அளவு பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி இத் தண்ணீரால் பிறப்புறுப்பை கழுவி வர அனைத்து கோளாறுகளும் குணமாகும். →
செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க →
15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும். →