December 13, 2012
சுளுக்கு குறைய
வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட்டு 3 மணி நேரம் கழித்து கழுவினால்...
வாழ்வியல் வழிகாட்டி
வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட்டு 3 மணி நேரம் கழித்து கழுவினால்...
வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.