மருதமரம் (Terminaliaarjuna)

January 28, 2013

கல்லீரல் வீக்கம் குறைய

மருதம் பட்டை,கரிசலாங்கண்ணி இரண்டையும் எடுத்து தூள் செய்து  அதை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

Read More
January 1, 2013

நீரிழிவு நோய் தாக்கம் குறைய

அத்திப்பட்டை,ஆவாரம்பட்டை ,மருதம்பட்டை மூன்றையும் நன்றாக இடித்து நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராகும் வரை காய்ச்சி கஷாயம் செய்து குடிக்க...

Read More
December 7, 2012

இரைப்பிருமல் குறைய

மருதம்பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல்...

Read More
Show Buttons
Hide Buttons