June 8, 2013
உடல் வலிமை பெற
மகிழம்பூவை கஷாயமாக்கி கற்கண்டு சேர்த்து இரவில் 50 மி.லி குடித்து வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மகிழம்பூவை கஷாயமாக்கி கற்கண்டு சேர்த்து இரவில் 50 மி.லி குடித்து வர குணமாகும்.
மகிழம் பூவை காய வைத்து அரைத்து பொடியாக செய்து பாலில் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் வலி, காய்ச்சல்...
மகிழ மரத்தின் பூவை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சி அதனுடன் பால் மற்றும் சிறிது கற்கண்டு கலந்து இரவு...
மகிழம்பூ, பாசிப்பயறு ஆகியவைகள் ஒரு கைப் பிடியளவு எடுத்து அதனுடன் மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி...
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய்...