மூளை சிறப்பாக செயல்பட
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
1 டம்ளர் அரிசி பாலில் 4 தேக்கரண்டி ஓட்ஸ், சிறிது பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு...
கொத்தமல்லி விதைகளையும், கல்லால் பழங்களையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி 60 மில்லியளவு அதிகாலையில் வெறும் வயிற்றில்...
10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய்...
ஆப்பிள் பழம், அத்திப் பழம் இரண்டையும் சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுகளை ஒன்றாக கலந்து தினமும்...
அரிசி பாலில் ஓட்ஸ், பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பதற்றம், சோர்வு ஆகியவை குறையும்.