உடல் பதற்றம் குறைய‌

கொத்தமல்லி விதைகளையும், கல்லால் பழங்களையும் இரவு முழுவதும் தண்ணீ‌ரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி 60 மில்லியளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் பதற்றம் குறையும்.

Show Buttons
Hide Buttons