இரத்தக்கட்டு கரைவதற்கு

படிகாரம் தேவையான அளவு எடுத்து அதே அளவுக்கு செம்மண் சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு மைப்போல் அரைத்துப் பற்றுப் போடக் குணம் தரும்.

Show Buttons
Hide Buttons