புத்துணர்ச்சி பெற‌

ஒரு கையளவு துளசி இலைகளை  ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.

Show Buttons
Hide Buttons