மயக்கம்

மயக்கம் வரும்போது சிலருக்கு பல் கிட்டிக் கொண்டு விடும். வாயைத் திறக்க முடியாது.
இதற்க்கு ஏலரிசி, உப்பு ஆகிய இரண்டையும் ஒரு கரண்டி வீதம் எடுத்து பல் மீது தேக்க பற்கள் விலகி வாயைத் திறக்க முடியும். நாக்கு கடி படாமல் இருப்பதற்காக ரப்பர் துண்டு அல்லது கைக்குட்டையை பற்களுக்கு இடையே வைக்கலாம்.

Show Buttons
Hide Buttons