பித்தம் குறைய

சடாமஞ்சிலை கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் குறையும் மற்றும்  காக்கைவலியும் குறையும்

Show Buttons
Hide Buttons