நரம்புத்தளர்ச்சி குறைய

தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலை, மாலை என 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

Show Buttons
Hide Buttons