தோல் பளபளப்பாக

தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் காணப்படும்.

Show Buttons
Hide Buttons