நெஞ்சு எரிச்சல் குறைய

வேப்பிலையை நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து, 12 கிராம் பொடியை 120 மில்லி தண்ணீர் ஊற்றி மண் சட்டியில் கொதிக்க வைத்து, இரவு படுக்க போகும் முன்பாக குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் குறையும்

Show Buttons
Hide Buttons