காய்ச்சல் குறைய

ஈரப்பையுடன் உள்ள முற்றிய வேப்பமரத்தின் பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் 1/4 பங்கு சீரகப்பொடியை சேர்த்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons