உள்காய்ச்சல் குணமாக

வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த விழுதை கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக செய்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் தினமும் இரு வேளை காலை, மாலை உண்டுவர 3 நாட்களில் உள்காயச்சல் குணமாகும்.

Show Buttons
Hide Buttons