உடல் சுறுசுறுப்பாக

வல்லாரை இலைகளை எடுத்து  நிழலில் நன்கு காயவைத்து பொடி செய்து அதனுடன் நெய் கலந்து காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons