இருமல் குறைய

2 துண்டு சுக்கை நன்றாக பொடித்து, அதனுடன் 1 துண்டு தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பின்பு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் மற்றும் கருப்பட்டி துண்டுகளை போட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.  பாகுபதம் வரும் வரை நன்கு காய்ச்சி இறக்கி மிதமான சூட்டில் அருந்த மார்பு சளி, இருமல் போன்றவை குறையும்.

Show Buttons
Hide Buttons