அஜீரணக் கோளாறு குறைய

கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறு குறையும்

Show Buttons
Hide Buttons