கறை நீங்க

தரையில் எண்ணெய் சிந்திவிட்டால் தவிட்டை அந்த இடத்தில் தூவிப் பெருக்கினால் போதும்.கடலை மாவை நீரில் குழைத்துப் பூசிச் சிறிது நேரம் கழித்து கழுவி விட்டால் போதும்.
அல்லது மண்ணெண்ணையை பரவலாக தடவி 15 நிமிடம் கழித்து மெல்லிய துணியால் துடைத்தால் போதும்.

Show Buttons
Hide Buttons