வாயுத் தொல்லை நீங்க
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
கல்யாண முருங்கை இலைச்சாறை 10 துளி அளவு வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும். மூலவலி குறையும்.
தாமரை கிழங்கை நிழலில் உலர்த்தி பொடி செய்து வெந்நீர் அல்லது இளநீரில் சாப்பிடவும்.
துளசி ரசம் 10மி.லி உடன் சிறிதளவு கரி, உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
வயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் காய்ச்சலின் போது ஏற்படும் மலச்சிக்கல் குறையும்.
3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து சாப்பிட இதயம் பலப்படும்.
துளசி இலைசாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் குறையும்.