மூலத்தில் காணப்படும் பூச்சிகள் குறைய
கஞ்சாங்கோரை இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் போட்டால் மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கஞ்சாங்கோரை இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் போட்டால் மூலத்தில் நெளியும் பூச்சிகள் குறையும்.
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவி வந்தால் கரும்படை நோய்கள் குறையும் அல்லது...
அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.
மு்க்கிரட்டைவேர், மிளகு, உத்தாமணி இலை ஆகியவற்றை சேர்த்து இடித்து சாறு எடுத்து விளக்கெண்யுடன் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை சாப்பிட கொடுத்து...
சிற்றகத்தி இலைகளை உருவி ஒரு சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுபோல் வதக்கி இளஞ்சூட்டுடன் எடுத்து கண்ட மாலைக் கமடையுள்ள இடத்தில் கனமாக...
கீழ்கண்ட மூலிகைகளை எண்ணெயில் காய்ச்சி தைலம் செய்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான...
ஆமணக்கு துளிர் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி தொப்பிளில் வைத்து கட்டி வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும்