கண்கள் தொடர்பான நோய்கள் அகல
வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து...
வாழ்வியல் வழிகாட்டி
வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து...
துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வர வேண்டும்.
அதிக கறை சேர்ந்து விட்டால் பாத்திரத்தை சோப்பு நீர் கொண்டு நிரப்பி ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு 5 முதல்...
நான்-ஸ்டிக் பாத்திரங்களைக் கழுவ சபினா போன்ற கரகரப்பான பவுடரை பயன்படுத்தக் கூடாது.
மிதமான தீயிலே நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.நன்றாகத் தீயை எரியவிட்டு அதில் ஒருபோதும் வெறும் பாத்திரங்களை வைக்கக்கூடாது.
பாத்திர அலமாரிகளோ, மற்றவைகளோ எரியும் அடுப்பிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை எடுக்க முற்படும் போது புடவையில் தீப் பிடிக்க...
அடி கனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களில் கூட்டு, குழம்பு வைப்பதால் எரிசக்தியை கணிசமாகச் சேமிக்க முடியும்.
மீன் வாடை நீங்க சீகைக்காய் தூளையும், புளியையும், சேர்த்துப் பாத்திரத்தைத் தேய்க்கவும். அதே போல் கையை உப்பைக்கொண்டு கழுவினால் மீன் வாடை...
வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்ப்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.
தண்ணீருடன் சிறிது பாலைக் கலந்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.