பால் கெடாமல் இருக்க
சுத்தமான பாத்திரத்தில் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளை...
வாழ்வியல் வழிகாட்டி
சுத்தமான பாத்திரத்தில் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளை...
இளநீர், நெல் பொரி, ரசுதாளி வாழைப் பழம் அல்லது மலை வாழைப் பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் அம்மை நோயின் கடுமை...
ஒரு பிடி நெற்பொறியுடன் பேய் மிரட்டி 2 இலையை தண்ணீரில் காய்ச்சி மணிக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வர வாந்தி,...
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து கொடுக்க வாந்தி குறையும்.
மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள், நெல், இவைகளைச் சம அளவு எடுத்து,தண்ணீர் விட்டு அரைத்து நன்றாகக் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் பற்றுப் போட ...
சம அளவு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரியபவளம், நெல், காசுக்கட்டி ஆகியவற்றை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பிறகு பாத்திரத்தில்...
நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும். நன்றாக பசி எடுக்கும். அதை தொடர்ச்சியாக குடித்து வாந்தால் எல்லாம் சரியாகி...
6 நெல் எடை அளவு பெருங்காயத்தூள், 3 நெல் எடை அளவு படிகாரத்தூள் எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துத் தேன் விட்டுக்...