பால் கெடாமல் இருக்க

சுத்தமான பாத்திரத்தில் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளை போட்டு வைக்கலாம்.

Show Buttons
Hide Buttons