கண் எரிச்சல் தீர
சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு...
கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.
நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல்...
வில்வம் இலைகளை சட்டியில் போட்டு வதக்கி தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு கண் இமைகளின் மேலும் வைத்துக் கட்டி விட வேண்டும்....
கருங்காலி மர இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு கைப்பிடி ரோஜா இதழ் சேர்த்து துணியில் முடிந்து கண்களில்...
50 கிராம் பொன்னாங்கண்ணியை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து...
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில்...
நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.