கண் எரிச்சல் குறைய

கருங்காலி மர இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு கைப்பிடி ரோஜா இதழ் சேர்த்து துணியில் முடிந்து கண்களில் ஒத்தி வர, கண்சிவப்பு, கண் எரிச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons