உடல் சூடு குறைய
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
வாழ்வியல் வழிகாட்டி
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
இளநீர் குடித்தால் அம்மை நோய் தாக்கம் குறையும்.இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் வல்லமை உடையது.
பருப்புக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்று உளைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு குறையும்.
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
இளநீரை காலையில் தொடர்ந்து எட்டு நாட்கள் குடித்து வந்தால் இரவில் கண்விழித்து நெடுநேரம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் 1 தேக்கரண்டி அளவு...
வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீட்சை, ஆரஞ்சு, முளைதானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல்சாறு,...
தேவையான பொருள்கள்: வேப்பம் பருப்பு = 10 கிராம் நாவற்பருப்பு = 40 கிராம் வெண்துளசி = 20 கிராம் கருந்துளசி = 20 கிராம் சிவகரந்தை...
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து...
நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை இளநீரில் கலந்து குடித்து வந்தால் சதையடைப்பு குறையும்.