January 5, 2013
சீதபேதி குறைய
இலந்தை மரத்தின் இளந்துளிர் இலை ஒரு கைப்பிடியளவு, சீரகம், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நைத்து ஒரு குவளை தண்ணீர்...
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை மரத்தின் இளந்துளிர் இலை ஒரு கைப்பிடியளவு, சீரகம், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நைத்து ஒரு குவளை தண்ணீர்...
இலந்தை இலைகளை வேகவைத்து அடிவயிற்றில் கட்டி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
சிறிதளவு வெங்காயம் அரை கப் சீரகம் சிறிதளவு இலந்தைக் கொழுந்து மூன்றையும் தண்ணிர் விட்டு காய்ச்சி குடித்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.
இலந்தை மர இளந்தளிரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாயில் ஊற்றி தொண்டை நனையுமாறு செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை...
இலந்தை தளிர் இலையை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வடிதல் குறையும்.
இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து ஒரு கப் வீதம் காலை, மாலை இருவேளை ஒரு வாரம்...