காதுமந்தம் சரியாக
கடுக்காய்தோல், பனை வெல்லம், ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட காது மந்தம் சரியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காய்தோல், பனை வெல்லம், ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட காது மந்தம் சரியாகும்.
சுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில்...
பெருங்காயத்தை பொறித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து அவற்றில் இரு துளிகளை காதில் விடலாம்.
ஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
மார்பில் விளக்கெண்ணெய் தடவி உலர்ந்த மாதுளம் விதைகளை பொடி செய்து அதன் மீது கட்டி வர வேண்டும். 21 நாட்கள் தொடர்ந்து...
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்....
கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போட்டால் சாதாரண புண்கள் மற்றும் காயங்கள் குணமாகும்.
நாயுருவிவிதை, திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டுவரவும்.
சுண்ணாம்பு மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.