உடலில் கட்டிகள் குறைய
நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள்...
வாழ்வியல் வழிகாட்டி
நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள்...
கருந்துளசி இலைகளை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
கருநொச்சி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாள் மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் குறையும்.
50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் ஒரு கரண்டி நெய், வெல்லம் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை...
இம்பூறல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி இந்நீரை உடலில் பூசினால் உடல் எரிச்சல் குறையும்.
ஓணான் கொடி இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து அந்த சாறை உடல் முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் உடல்...
கருஞ்செம்பை இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்டி மேல் கட்டி வந்தால் கட்டிகள் குறையும்.
ஆரோக்கிய பச்சா இலைகளைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும். இரத்தம் விருத்தி...