குளிர்காய்ச்சல் குணமாக
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல் குணமாகும்.
வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் உடல் மினுமினுப்பு அடையும்.
திராட்சை பழத்தையும், துளசி இலைகளையும் சம அளவு எடுத்து இடித்து சாறு எடுத்து அதை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
பச்சை வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் பக்கவாதம் குணமாகும்.
அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் 100 மி.லி அளவு அருந்தி வர புற்றுநோய் குணமாகும்.
குமரிவேரை பால் ஆவியில் அவித்து உலர்த்தி பொடி செய்து பாலில் குடித்து வந்தால் ஆண்மை நீடிக்கும்.