இரைப்பிருமல் குணமாக
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.
நீர்முள்ளி விதையை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் தீரும்.
முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.
இண்டு வேர், தூதுவளை வேர் ஆகியவற்றை 2 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக பொடித்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி...
ஒதியம் பிசின் 100 கிராம் பொடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் பொடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப்...
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிதைத்து 2 லிட்டர்...
மருதம்பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல்...