நீர்க்கடுப்பு குணமாக
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து...
வாழ்வியல் வழிகாட்டி
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து...
மாதுளம்பூ சாறு, அருகம்புல் சாறு இவைகளை கலந்து 1 டம்ளர் அளவு தினமும் இருவேளை அருந்தி வர மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும்.
அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு...
அருகம்புல்லையும், வேப்பிலையையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து தினமும் 100 மி.லி அளவு அருந்தி வர புற்றுநோய் குணமாகும்.
வில்வஇலை மற்றும் அருகம்புல் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிடவும்.
வசம்பு பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து குடித்து வர திக்கிப் பேசுதல் சரியாகும்.
வெற்றிலை, அருகம்புல்,வேப்பிலை, மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து 90 நாட்கள் குடிக்க சர்க்கரை நோய் குணமாகும்.
காக்கிரட்டான் வேர், கட்டுக்கொடி இலை, கீழாநெல்லி, பெரு நெருஞ்சில் இலை, மற்றும் அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்கவும்.
அருகம்புல் சமூலம், கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை மைய அரைத்து தயிரில் குடிக்கலாம்.