விஷங்கள் முறிய

வன்னி மரத்தின் இலை, காய், பட்டையை காயவைத்து பொடியாக்கி இப்பொடியை தேனுடன் கலந்து காலை, மாலை 7 நாள் அருந்தி வர தேள், பாம்பு, பூரான் விஷங்கள் முறியும்.

Show Buttons
Hide Buttons