சலக் கழிச்சல்

குழந்தைக்கு அடிக்கடி மலம் நீராகவே கழியும். சில சமயம் மலம் கலந்திருக்கும். ஆகாரத்திற்க்குப் பிறகு மலம் கழிந்திருந்தால், ஆகாரம் உருக்குலையாமல் தண்ணீருடன் கலந்து வரும்.

மருந்து

அத்திப்பால் – 15 கிராம்
புளியங்கொட்டை மேல்தோல் – 15 கிராம்
வெள்ளை குன்றிமணிப் பருப்பு – 15 கிராம்

ஒன்று சேர்த்து, துளசிச் சாற்றில் மைபோல் அரைத்து காலை, மாலை ஒரு கழற்சிக்காய் அளவு எருமை வெண்ணெயுடன் குழப்பிக் கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons