கண்கள் தொடர்பான நோய்கள் அகல

வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து வரும் புகையை எந்தக்கண் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ஆவி படும்படி பிடிக்கவும். இப்படி தினமும் காலை, மாலை செய்து வர கண்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் அகலும்.

 

Show Buttons
Hide Buttons