June 13, 2013
வயிற்றுப்புண் குணமாக
அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக செய்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் வயிற்றுப் புண்...
வாழ்வியல் வழிகாட்டி
அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக செய்து நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளில் வயிற்றுப் புண்...
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
பசும்பாலில் கொன்றை பூக்களை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் போன்ற...
வில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.