மூளை வளர்ச்சி பெற
ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு பாத்திரத்தில் வெள்ளைத்தாமரை இதழ்களைப்போட்டு 200 மிலி தண்ணீர் விட்டுக் காய்ச்சி தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சூடாறியதும் வேளைக்கு 3...
நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ ,...
மஞ்சள் வண்ண சாமந்தி மலரை தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து மூன்று நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வந்தால் மூளை...
கரிசலாங்கண்ணி வேரையும் நாயுருவி வேரையும் அரைத்து உண்டு வர மூளை தொடர்பான நோய் அகலும்.
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.