நுரையீரல் நோய்கள்
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதாவது ஆஸ்துமா நோயாக இருந்தால் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்.தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்.மேலும் தூதுவளை மூளை நரம்புகளுக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதாவது ஆஸ்துமா நோயாக இருந்தால் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்.தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்.மேலும் தூதுவளை மூளை நரம்புகளுக்கு...
மூளை சோர்வுக்கும் உடல் அசதிக்கும் வெள்ளைப் பூசணிக்காயின் சாறு சிறந்தது. ஓர் அவுன்சு வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டி தேன்...
மூளை வளர்ச்சி இல்லாவிட்டால் ஞாபக சக்தி குறைவாக இருக்கும். மூளை வளரவும், ஞாபக சக்தி பெருகவும் வெண்டைக்காயை சூப் செய்து பருக...
துளசி இலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மூளை பலம் பெரும்.
குழந்தைக்கு கடுமையாக காய்ச்சல் இருந்தால், அதன் உடலை ஈரத் துணியால் துடைத்து, அதன் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். குழந்தையின் கைகள், கால்கள்,...
ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். அதன்பின் கஞ்சியைத் தேவையான அளவில் பருக வேண்டும். நாள்தோறும்...
காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும். 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும். மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்....
வல்லாரை சாற்றில் திப்பிலியை நன்கு ஊறவைத்து பொடி செய்து சாப்பிட்டுவர மூளை சுறுசுறுப்பாக இயங்கும்
வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டாலோ மூளை பலம் பெறும்
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.