குஷ்டம் குணமாக
அத்திப்பழங்களையும், முந்திரி பழங்களையும் அதிக அளவில் அன்றாடம் இரண்டு, மூன்று மாதங்கள் உண்டு வந்தால் எத்தகைய குஷ்ட நோயானாலும் நிச்சயம் நிவாரணம்...
வாழ்வியல் வழிகாட்டி
அத்திப்பழங்களையும், முந்திரி பழங்களையும் அதிக அளவில் அன்றாடம் இரண்டு, மூன்று மாதங்கள் உண்டு வந்தால் எத்தகைய குஷ்ட நோயானாலும் நிச்சயம் நிவாரணம்...
முற்றிய தேங்காய், கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சிறிது நெய்விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, இளைத்த உடல் பருக்கும்.
உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலக்கி குடித்தால் இளைத்த உடல் பெருக்கும்.
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை...
முந்திரி மரத்தின் வேர்ப்பட்டை 30 கிராம் எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி குடித்து வர நீரழிவு...
முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.
கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.