சள்ளைக் கடுப்புச் சுரம்
குழந்தைக்கு அதிகமான அசதியினாலும், ஜலதோசத்தினாலும் ஏற்படுகிறது. சுரம் 102 டிகிரி வரை இருக்கும். குழந்தை முக்கி முனங்கி அழும். உடம்பை முறுக்கும்....
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு அதிகமான அசதியினாலும், ஜலதோசத்தினாலும் ஏற்படுகிறது. சுரம் 102 டிகிரி வரை இருக்கும். குழந்தை முக்கி முனங்கி அழும். உடம்பை முறுக்கும்....
தாளிசப்பத்திரி இலைகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும்...
தாளிசப்பத்திரி, அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கி வைத்திருந்தால் வறட்டு இருமல் குறையும்.
தாளிசப்பத்திரி இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியால் பல் துலக்கி வந்தால் பல் வலி குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு...
தேவையான பொருட்கள் சுக்கு – 25 கிராம் ஓமம் – 25 கிராம் தாளிசப்பத்திரி – 25 கிராம் சிறுநாகப்பூ – 25 கிராம் முத்தக்காசு -25 ...