January 30, 2013
இட்லி மாவில் புளிப்புக் குறைய
இட்லி மாவு புளித்து போய் விட்டால் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீரை விட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டு, மேலே...
வாழ்வியல் வழிகாட்டி
இட்லி மாவு புளித்து போய் விட்டால் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீரை விட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டு, மேலே...
அதிரசம் கடிப்பதற்கு கரடு முரடாக இருந்தால் இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கடிப்பதற்கு மெதுவாக இருக்கும்.
இட்லி, தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.
அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன்...
சேம்பு, பிடிகருணை ஆகியவற்றை இட்லித்தட்டில் வேகவைத்தால் குழையாது.